பிரபஞ்சன் என்னும் திருடன்
பிரபஞ்சன் என்கிற பெயரில் எழுதும் அரசியல்வாதியான இவர் படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்கிற பழமொழிக்கு பொருத்தமானவர். நான்கு பாட்டில் நெப்போலியனும், ஐந்து பாக்கெட் சிகரெட்டுகளும் இருந்தால் மட்டுமே இலக்கியம் பேசும் அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு தனி மனித ஒழுக்கம் பற்றி பேசுபவர். இருட்டினால் வெகு சாதாரண மனிதராகிவிடும் இவரைப்போன்றவரையெல்லாம் அய்யா என்று அழைத்து ஈ.வே.ராமசாமியையே கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். போங்கடா நீங்களும் உங்க வெங்காயமும்.