Wednesday, July 27, 2005

எங்கேயோ கேட்ட குரல் - 3

" சூப்பர் தல சூப்பர்..* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..* cool man..* wow really superb...* பிச்சிப்பூட்டப்பு..* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா... * உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள் * இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.... இதெல்லாம் இன்னாபா?"

"டேய்... போடா... போய் உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாரு.."

2 Comments:

At 5:00 AM, Blogger Sud Gopal said...

எல்லாம் சரி தான்.

எங்க உங்க ஒடம்பொறப்பு கொடாக்கண்டனைக் காணோம்...???

 
At 11:22 AM, Blogger முகமூடி said...

சூப்பர் தல சூப்பர்..* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..* cool man..* wow really superb...* பிச்சிப்பூட்டப்பு..* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா... * உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள் * இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா....

 

Post a Comment

<< Home